இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இடையே மோதல்

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் உள்ள இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் இடையே நடந்த மோதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இடையே மோதல்
x
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் உள்ள இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் இடையே நடந்த மோதலில் 6 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டதில் 6 பேர் பலியானதாக, நாராயண்பூர் காவல் கண்காணிப்பாளர் மோகித் கார்க் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளன​ர்.

Next Story

மேலும் செய்திகள்