"ஐதராபாத்தை தொடர்ந்து பீகாரில் நிகழ்ந்த கொடூரம்" - சிறுமி பலாத்காரம் செய்து தீ வைத்து எரிப்பு"

ஐதராபாத்தில், கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்அதிர்வலை அடங்குவதற்குள், பீகாரிலும் இதுபோல ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஐதராபாத்தை தொடர்ந்து பீகாரில் நிகழ்ந்த கொடூரம் - சிறுமி பலாத்காரம் செய்து தீ வைத்து எரிப்பு
x
ஐதராபாத்தில், கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்அதிர்வலை அடங்குவதற்குள், பீகாரிலும் இதுபோல ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. இங்குள்ள பக்ஸர் மாவட்டத்தின் குகுதா என்ற கிராமத்தில், உள்ள வயல்வெளியில், எரிந்த நிலையில் கிடந்த சிறுமியின் உடலை செவ்வாய்க்கிழமையன்று மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்து எரித்து கொல்லப்பட்டிருந்தது, மருத்துவ பரிசோதனையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்