ராஜ்நாத் சிங் காரை மறித்த இளைஞர் கைது : பிரதமரை பார்க்க வழி தெரியாததால் காரை மறித்ததாக தகவல்

டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கான்வாய் முன்பு பாய்ந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜ்நாத் சிங் காரை மறித்த இளைஞர் கைது : பிரதமரை பார்க்க வழி தெரியாததால் காரை மறித்ததாக தகவல்
x
டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கான்வாய் முன்பு பாய்ந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர், ராஜ்நாத் சிங் காருக்கு முன்னாள் பாதுகாப்புக்கு சென்ற காரை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்