ஹைதராபாத்தில் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று அஞ்சலி

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிந்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று அஞ்சலி
x
ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிந்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் பல்கலைக்கழகம் சார்பில் ஏராளமான பெண்கள் உயிரிழந்த பெண்ணிற்கு மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.       

Next Story

மேலும் செய்திகள்