உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நாளை பதவி ஏற்பு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நாளை பதவியேற்கிறார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நாளை பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக நாளை காலை 9.30 மணிக்கு பாப்டே பதவியேற்க உள்ளார். அவருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
Next Story