அயோத்தி வழக்கு - தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.
அயோத்தி வழக்கு - தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு
x
அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. லக்னோவில் கூடிய அனைத்து முஸ்லீம் சட்ட வாரியங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான சட்டப் பூர்வ நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்