உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திருப்பதியில் சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு ரங்க நாயக்கர் மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்த பிரசாதங்கள் மற்றும் லட்டு வழங்கப்பட்டது. முன்னதாக அவருக்கு தேவஸ்தானம் சார்பில் மேளதாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story