இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சஜாக் ரோந்து கப்பல் அறிமுகம்

கோவா மாநில தலைநகர் பனாஜி கடலோர காவல்படையில், சஜாக் ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சஜாக் ரோந்து கப்பல் அறிமுகம்
x
கோவா மாநில தலைநகர் பனாஜி கடலோர காவல்படையில், சஜாக் ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக், ரோந்து கப்பலின் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் சிறப்புரை ஆற்றிய அவர்,  ஏவுகணை தொழில்நுட்பத்துடன் கூடிய 2 போர்க் கப்பல் தயாரிக்க, கோவா கப்பல் கட்டும் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்