300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் : பத்திரமாக மீட்பு
மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் கல்வான் கிராமத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் கல்வான் கிராமத்தில், 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் தவறி விழுந்தான். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவனை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனின் உடல் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story