300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் : பத்திரமாக மீட்பு

மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் கல்வான் கிராமத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் : பத்திரமாக மீட்பு
x
மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் கல்வான் கிராமத்தில், 300 அடி ஆழ  ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன்  தவறி விழுந்தான். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவனை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனின் உடல் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்