"செங்கோட்டை, ராஷ்டிரபதி பவன் பகுதியில் காற்று மாசு"

டெல்லியில் பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகளவில் இருந்ததால்,பொதுமக்கள் அவதியடைந்தனர்.
செங்கோட்டை, ராஷ்டிரபதி பவன் பகுதியில் காற்று மாசு
x
டெல்லியில் பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகவில் இருந்ததால்,பொதுமக்கள் அவதியடைந்தனர். காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தலைநகரல் தொடர்ந்து மாசு அதிகரித்து வருகிறது. நேற்று மாலை செங்கோட்டை மற்றும் ராஷ்டிரபதி பவன் உள்ளிட்ட இடங்களிலும் அதிக அளவு காற்று மாசு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்

Next Story

மேலும் செய்திகள்