ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்
புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்தியால்பேட்டையில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் ரவுடி அன்புரஜினி கொல்லப்பட்டார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், முக்கிய குற்றவாளி ஸ்ரீராம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 5 வீச்சரிவாள், பைக் ஒன்று, செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story