பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏனாம் தொகுதியில் கிரண்பேடி ஆய்வு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பலத்த பாதுகாப்புடன் ஏனாம் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏனாம் தொகுதியில் கிரண்பேடி ஆய்வு
x
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பலத்த பாதுகாப்புடன் ஏனாம் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணா ராவ், சுகாதாரத்துறை  அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். கிரண் பேடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்த நிலையில், பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  குருஷம் பேட் மீனவர் பகுதியில்  கிரண் பேடி ஆய்வு செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்