குஜராத்தில் பாம்புகளுடன் நடனமாடிய 5 பேர் கைது

குஜராத் மாநிலம் ஜூனாகரில் பாம்புகளை வைத்து நடனமாடிய பெண்கள் உள்ளிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
குஜராத்தில் பாம்புகளுடன் நடனமாடிய 5 பேர் கைது
x
குஜராத் மாநிலம் ஜூனாகரில் பாம்புகளை வைத்து நடனமாடிய பெண்கள் உள்ளிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ஜூனாகரில் நடந்த விழா ஒன்றில் கையில் பாம்புகளை பிடித்தபடி பெண்கள் நடனமாடினர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பாம்புகளை பிடிப்பவர், நடனமாடிய பெண்கள் உள்ளிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்