தெலங்கானா மெகபூப்நகரில் தண்டவாளத்தில் தடம் புரண்ட இயந்திரம்
தெலங்கானா மாநிலம் மெகபூப்நகர் அருகே தண்டவாளத்தை சுத்தம் செய்யும் கருவி தடம் புரண்டது
தெலங்கானா மாநிலம் மெகபூப்நகர் அருகே தண்டவாளத்தை சுத்தம் செய்யும் கருவி தடம் புரண்டது. அதனை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் மெகபூப்நகர்- மன்யம்கொண்டா ரயில் மார்க்கத்தில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story