அரியானாவில் மக்கள் போலீஸ் இடையே மோதல் - துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் பலி

அரியானா மாநிலம் சிர்சா பகுதி மக்கள் மற்றும் போலீஸ் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்
அரியானாவில் மக்கள் போலீஸ் இடையே மோதல் - துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் பலி
x
அரியானா மாநிலம் சிர்சா பகுதி மக்கள் மற்றும் போலீஸ் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர். ஆத்திரம் அடைந்த மக்கள் காவலர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். செல்போனில் படம் பிடிக்கப்பட்டப்பட்ட பரபரப்பான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்