கோவா கடற்கரை ரோந்து பணிக்கு புதிய வாகனம் - முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தொடங்கி வைத்தார்
கோவா கப்பல் கட்டுமான கழகம், நிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதியில் இருந்து, மாநில போலீசாருக்கு அனைத்து இடங்களிலும் செல்லும் வாகனத்தை வாங்கி கொடுத்துள்ளனர்.
கோவா கப்பல் கட்டுமான கழகம், நிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதியில் இருந்து, மாநில போலீசாருக்கு அனைத்து இடங்களிலும் செல்லும் வாகனத்தை வாங்கி கொடுத்துள்ளனர். இந்த வாகன சேவையை அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தொடங்கி வைத்தார். கோவாவில் உள்ள கடற்கரையில் கண்காணிப்பு பணிக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
Next Story