தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் கைதேர்ந்தவர்கள் - கேரள மீன்வளத்துறை அமைச்சர்

ஆழ்கடல் மீன்பிடிப்பதில் கேரளத்தவரை விட தமிழக மீனவர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள் என அம்மாநில மீன்வளத்துறை அமைச்சர் மேழ்சிக்குட்டி பாராட்டியுள்ளார்.
தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் கைதேர்ந்தவர்கள் - கேரள மீன்வளத்துறை அமைச்சர்
x
ஆழ்கடல் மீன்பிடிப்பதில், கேரளத்தவரை விட, தமிழக மீனவர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள் என அம்மாநில மீன்வளத்துறை அமைச்சர் மேழ்சிக்குட்டி பாராட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் தந்தி டி.விக்கு பேட்டியளித்த அவர், தமிழக- கேரள மீனவர்கள் பரஸ்பர ஒற்றுமையுடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்