தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் கைதேர்ந்தவர்கள் - கேரள மீன்வளத்துறை அமைச்சர்
ஆழ்கடல் மீன்பிடிப்பதில் கேரளத்தவரை விட தமிழக மீனவர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள் என அம்மாநில மீன்வளத்துறை அமைச்சர் மேழ்சிக்குட்டி பாராட்டியுள்ளார்.
ஆழ்கடல் மீன்பிடிப்பதில், கேரளத்தவரை விட, தமிழக மீனவர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள் என அம்மாநில மீன்வளத்துறை அமைச்சர் மேழ்சிக்குட்டி பாராட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் தந்தி டி.விக்கு பேட்டியளித்த அவர், தமிழக- கேரள மீனவர்கள் பரஸ்பர ஒற்றுமையுடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
Next Story