சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 11 ரயில் நிலையங்கள், 6 புனித ஸ்தலங்களுக்கு மிரட்டல்

சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள 11 ரயில் நிலையங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 11 ரயில் நிலையங்கள், 6 புனித ஸ்தலங்களுக்கு மிரட்டல்
x
தமிழ்நாடு, ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள புனித தலங்களையும் தாக்க இருப்பதாக அந்த மிரட்டல் கடிதத்தில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்