இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்...

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த நிலையில், அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்...
x
ஜம்மு, காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த நிலையில், அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாகிஸ்தான் தாக்குதலை அடுத்து பாறைகளுக்கு இடையே பத்திரமாக அழைத்து சென்ற ராணுவத்தினர், பின்னர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பாகிஸ்தான் தாக்குதல் நடத்த தொடங்கியதும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பெற்றோர்கள், பிள்ளைகளை வந்து அழைத்து செல்ல அறிவுறுத்தியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்