மரக்கன்றுகளை சேதப்படுத்திய ஆடுகள் : ஆடுகளுக்கு வாய்பூட்டு போட்ட உரிமையாளர்

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பவர் ஒருவர் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு ஆடுகளுக்கு வாய் பூட்டு போட்டார்.
மரக்கன்றுகளை சேதப்படுத்திய ஆடுகள் : ஆடுகளுக்கு வாய்பூட்டு போட்ட உரிமையாளர்
x
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பவர் ஒருவர் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு ஆடுகளுக்கு வாய் பூட்டு போட்டார். பொது இடங்களில் மரக்கன்றுகளை மேய்த்த ஆடுகளை கைது செய்த காவல்துறை, உரிமையாளர் ராஜப்பாவுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. இந்த நடவடிக்கைக்கு பயந்து போன ராஜப்பா, பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை வலை போல் ஆடுகளின் வாயில் கட்டி வைத்துள்ளார். பிளாஸ்டிக் பாட்டில்களுடன் ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்வதை அப்பகுதி மக்கள் வினோதமாக பார்த்து செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்