பிரசாரத்தின் போது, ஒரு நபரை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கு 6 மாதம் தண்டனை உறுதி
2015-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு நபரை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம் தத்துக்கு 6 மாதம் சிறை உறுதி செய்யப்பட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, ஒரு நபரை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம் தத்துக்கு 6 மாதம் சிறை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து டெல்லி கூடுதல் பெருநகர நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமர் விஷால், மனுவை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தார்.
Next Story