வெங்கய்ய நாயுடுவுடன் காஷ்மீர் பஞ். தலைவர்கள் சந்திப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் டெல்லியில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்தனர்.
வெங்கய்ய நாயுடுவுடன் காஷ்மீர் பஞ். தலைவர்கள் சந்திப்பு
x
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிராம பஞ்சாயத்து தலைவர்கள், டெல்லியில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்தனர். காஷ்மீரில் இருந்து கூட்டாக வந்த அவர்கள்,  தாங்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை வெங்கய்யா நாயுடுவிடம் எடுத்துக் கூறினர். மேலும், வேலை வாய்ப்பு, பழங்கள் ஏற்றுமதி உள்ளிட்டவற்றிற்கு மத்திய அரசு உதவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். அப்போது, மற்ற மாநிலங்களை விட, ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதி மற்றும் செழிப்புடன் வாழ்வதற்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு உறுதியளித்ததாக, பஞ்சாயத்து தலைவர்கள் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்