நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு : பைக்கில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை

டெல்லியில், சாவ்லா என்னும் பகுதியில், சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை, பைக்கில் வந்த மர்ம நபர்கள், பறித்து சென்றனர்.
நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு : பைக்கில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை
x
டெல்லியில், சாவ்லா என்னும் பகுதியில், சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை, பைக்கில் வந்த மர்ம நபர்கள், பறித்து சென்றனர். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியான நிலையில், குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்