நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு : பைக்கில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை
டெல்லியில், சாவ்லா என்னும் பகுதியில், சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை, பைக்கில் வந்த மர்ம நபர்கள், பறித்து சென்றனர்.
டெல்லியில், சாவ்லா என்னும் பகுதியில், சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை, பைக்கில் வந்த மர்ம நபர்கள், பறித்து சென்றனர். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியான நிலையில், குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story