நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு பிரதமர் வாழ்த்து

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்கள், செவ்வாய்கிழமையன்று, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு பிரதமர் வாழ்த்து
x
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்கள்,  செவ்வாய்கிழமையன்று, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். தமிழகத்தை சேர்ந்த மன்சூர் அலி மற்றும் செல்வக்கண்ணன் ஆகிய 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 46 பேருக்கு வருகிற 5 ஆம் தேதி, நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் டெல்லி வந்திருந்த, நல்லாசிரியர்களுக்கு பிரதமர்  மோடி வாழ்த்து கூறினார். 
 

Next Story

மேலும் செய்திகள்