பிரதமருடன் விவேகானந்தா கேந்திர மைய நிர்வாகிகள் சந்திப்பு

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடம் அமைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்த அமைப்பின் சார்பில் 'ஏக் பாரத் விஜய் பாரத்' திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
பிரதமருடன் விவேகானந்தா கேந்திர மைய நிர்வாகிகள் சந்திப்பு
x
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடம்  அமைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்த அமைப்பின் சார்பில் 'ஏக் பாரத் விஜய் பாரத்' திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அதன் நிர்வாகிகள், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து எடுத்துரைத்தனர். அப்போது, விவேகானந்தர் பாறை மற்றும் நினைவிடத்தை சித்தரிக்கும் படங்களை நினைவு பரிசாக மோடிக்கு வழங்கினார்கள். திட்டம் வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்தினார். 

Next Story

மேலும் செய்திகள்