தெலங்கானாவில் மழைநீரை கடக்க முடியாமல் தவித்த நபர் : முதுகில் சுமந்து சென்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர்
தெலங்கானாவில் மழைநீரை கடக்க முடியாமல் தவித்த நபர்
மழை வெள்ளத்தால் சாலையில் தேங்கிய நீரில் நடக்க முடியாமல் தவித்த, செயற்கை கால் பொறுத்திய நபரை, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த போக்குவரத்து ஆய்வாளர் நாகமாலூ என்பவர் முதுகில் சுமந்து சென்று உதவியுள்ளார். அந்த ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Next Story