ஜம்மு-காஷ்மீர் புறப்பட்ட எதிர்க்கட்சி குழு - ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் புறப்பட்ட எதிர்க்கட்சி குழு - ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்
x
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து, அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் நிலையை ஆய்வு செய்வதற்காக  ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்கள் டெல்லியில் இருந்து சனிக்கிழமை  ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், ராகுல்காந்தி தலைமையிலான, குழுவினரை, விமான நிலையத்திலேயே எதிர்க்கட்சி தலைவர்கள் தடுத்து நிறுத்தி, மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்