சந்திரபாபு நாயுடுவை கொல்ல முயற்சியா? : "வீண் பழி போடுகிறார்" - நடிகை ரோஜா கண்டனம்

ஆந்திராவில் ஆளும்கட்சி மீது முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவை கொல்ல முயற்சியா? : வீண் பழி போடுகிறார் - நடிகை ரோஜா கண்டனம்
x
ஆந்திராவில் ஆளும்கட்சி மீது முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார். நகரி தொகுதி எம்.எல்.ஏவான அவர்,  தொகுதி வளர்ச்சி திட்ட பணிகளுக்காக சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக சந்திரபாபு நாயுடு வீண் பழி போடுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்