சத்தீஸ்கரில் முத்தலாக் கூறி மனைவியை தாக்கிய கணவன் கைது
சத்தீஸ்கரில் மனைவியிடம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
சத்தீஸ்கரில் , மனைவியிடம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். KORIYA மாவட்டம் MANENDRAGARH பகுதியை சேர்ந்தவர் UZMA PARVEEN , இவரது கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததால், அவரிடம் தனது குழந்தைகள் வாழ்வாதாரத்திற்காக பணம் கேட்டுள்ளார், இதனையடுத்து கணவர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து UZMA PARVEEN- ஐ தாக்கியுள்ளனர் , இது தொடர்பாக UZMA PARVEEN காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்..
Next Story