கர்நாடகா : வீட்டு வாசலில் கிடந்த முதலை....

கர்நாடகா மாநிலம் கார்வார் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த கும்தா பகுதியில் வீட்டின் வாசலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த முதலையை பார்த்து அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
கர்நாடகா : வீட்டு வாசலில் கிடந்த முதலை....
x
கர்நாடகா மாநிலம் கார்வார் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த கும்தா பகுதியில் வீட்டின் வாசலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த முதலையை பார்த்து அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிறிது நேரம் போராடி முதலையை பிடித்தனர். வெள்ளத்தில் அடித்து வரப்படும் முதலைகள், ஆங்காங்கே குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்