கர்நாடகவில் மோசமான வானிலையால், சவாலாகும் மீட்பு பணி

மீட்பு பணியில் உள்ள சிரமங்களை தாண்டி, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் செயல்பட்டு வருவதாக ஏர் மார்ஷல் தெரிவித்து​ள்ளார்.
கர்நாடகவில் மோசமான வானிலையால், சவாலாகும் மீட்பு பணி
x
மீட்பு பணியில் உள்ள சிரமங்களை தாண்டி, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் செயல்பட்டு வருவதாக ஏர் மார்ஷல் தெரிவித்து​ள்ளார். கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநிலம் பெலகாவியில், விமானப் படை வீரர்கள்  மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு மோசமான வானிலை நிலவுவதாக தெரிவித்த ஏர் மார்ஷல், எஸ்.கே.ஹோட்டியா, தற்போது ஈடுபட்டுள்ள மீட்பு பணி, சவாலாக உள்ளது என்றார். ஒற்றை நபரை மீட்பதற்கும் விமானம் அனுப்பி வருவதாக அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்