மும்பை : வெள்ளத்தில் சிக்கியோரை மீட்ட ராணுவ ராணுவ வீரர்களுக்கு மக்கள் பாராட்டு...

மகாராஷ்டிரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை : வெள்ளத்தில் சிக்கியோரை மீட்ட ராணுவ ராணுவ வீரர்களுக்கு மக்கள் பாராட்டு...
x
மகாராஷ்டிரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சாங்லி என்ற இடத்தில் பெண்களும், சிறுமிகளும் ராக்கி கயிரை கட்டினர். மக்களை காப்பாற்றியதற்கு சகோதர உணர்வோடு நன்றி தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்