கர்நாடகாவில் நீடிக்கும் கனமழை... வெள்ளம் சூழ்ந்த வீடுகள் : நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரம்
கர்நாடகாவில் கனமழை நீடிக்கும் நிலையில், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
கர்நாடகாவில் கனமழை நீடிக்கும் நிலையில், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வீடும், வீதியும் வேறுபாடு தெரியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்த நிலையில், மீட்புப் பணி தீவிரமடைந்துள்ளது.
Next Story