வயநாட்டில் கனமழை காரணமாக நிலச்சரிவு

கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வயநாட்டில் கனமழை காரணமாக நிலச்சரிவு
x
கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளை அமைச்சர்கள் சசீந்திரன், ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அவசர நிலையை கையாளுவதற்காக ராணுவத்தின் 70 பேர் கொண்ட மூன்று குழுக்கள், ராணுவ படகுகள் வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் நூஹ் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்