கர்நாடகத்தில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறப்பு

கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் ஒரு லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகத்தில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறப்பு
x
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் ஒரு லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கபினி அணைக்கு நீர்வரத்து தற்பொழுது ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், கபிலா நதி மூலமாகவும் 25,000 கன அடி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்