ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட டிராக்டர் : சிறிது தொலைவில் ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்டார்

மத்தியப்பிரதேச மாநிலம் மந்த்சவூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட டிராக்டர் : சிறிது தொலைவில் ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்டார்
x
மத்தியப்பிரதேச மாநிலம் மந்த்சவூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றுப்பாலம் ஒன்றை கடக்க முயன்ற டிராக்டர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த டிராக்டர் ஓட்டுநர் பின்னர் மீட்கப்பட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்