வயலில் நுழைந்து பயிர்களை மேய்ந்த மாடு : பெண்ணை மோசமாக தாக்கிய கொடூரர்கள்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், சில ஆண்கள் இணைந்து ஒரு பெண்ணை கம்பால் கண்மூடித்தனமாக தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயலில் நுழைந்து பயிர்களை மேய்ந்த மாடு : பெண்ணை மோசமாக தாக்கிய கொடூரர்கள்
x
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், சில ஆண்கள் இணைந்து ஒரு பெண்ணை கம்பால் கண்மூடித்தனமாக தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் வளர்க்கும் மாடு, வேறொருவரின் வயலுக்குள் நுழைந்த பயிர்களை மேய்ந்த காரணத்திற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதை தடுக்க முயன்ற இளைஞரையும், அந்த நபர்கள் தாக்க முயன்றனர். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்