சந்திரயான் - 2 வெற்றி : அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம் - ராம்நாத் கோவிந்த்

சந்திரயான் - 2 வெற்றிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சந்திரயான் - 2 வெற்றி : அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம் - ராம்நாத் கோவிந்த்
x
சந்திரயான் - 2 வெற்றிக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம் இது என்று தனது டுவிட்டர் வலைப்பதிவில், அவர் பதிவிட்டு உள்ளார். இந்தியாவின் இந்த சிறப்பு விண்வெளி திட்டத்துக்காக உழைத்த நமது விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் நல் வாழ்த்துக்கள் என ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டு உள்ளார். சந்திரனின்  தென் துருவத்துக்குள், மிக நெருக்கமாக தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற சிறப்பை இன்னும் 50 நாட்களில் சந்திராயன் - 2 அடைந்து விடும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்