டெல்லி : அட மழையில் ஆனந்த குளியல்...!

தலைநகர் டெல்லியில் நேற்று மழை வெளுத்து வாங்கியது.
டெல்லி : அட மழையில் ஆனந்த குளியல்...!
x
தலைநகர் டெல்லியில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. மழையில் நனையாமல் அனைவரும் ஒதுங்க, இவர் ஒருவர் மட்டும் மழையில் ஆனந்த குளியல் போட்டார். ஒரு கட்டத்தில் மழைநீரில் படுத்த அவர், தனது துணியை துவைக்க ஆரம்பித்துவிட்டார். மழை வந்த உடனே.... சில்லென மழை... சூடான காஃபி..... என  சமூக வலைதளங்களில் கவிதை போடவே ஒரு கூட்டம் இருக்க... இவரோ அடுத்த கட்டத்திற்கே சென்றுவிட்டார்...

Next Story

மேலும் செய்திகள்