கொட்டி தீர்க்கும் கனமழை - 25 மாவட்டங்கள் பாதிப்பு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆக உயர்வு

நேபாளத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமைளாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொட்டி தீர்க்கும் கனமழை - 25 மாவட்டங்கள் பாதிப்பு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆக உயர்வு
x
நேபாளத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமைளாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 -ம் தேதி முதல் கொட்டி தீர்க்கும் மழை காரணமாக 25  மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சுமார் 3 ஆயிரம் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான 31 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே வெள்ள மீட்பு நடவடிக்கையில் உதவ  சர்வதேச அமைப்புகள் முன் வர வேண்டும் என நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்