ஆனிவார ஆஸ்தான புஷ்ப பல்லக்கு உற்சவம் : 3 டன் மலர்களால் செய்யப்பட்ட புஷ்ப பல்லக்கு

ஆனி வார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி திருமலையில் 3 டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களால் தயார் செய்யப்பட்ட புஷ்பப் பல்லக்கில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
ஆனிவார ஆஸ்தான  புஷ்ப பல்லக்கு உற்சவம் : 3 டன் மலர்களால் செய்யப்பட்ட புஷ்ப பல்லக்கு
x
ஆனி வார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு  திருப்பதி திருமலையில் 3 டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களால் தயார் செய்யப்பட்ட புஷ்பப் பல்லக்கில்   ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி  திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.சேலத்தை சேர்ந்த  மணிசங்கர் என்ற  பக்தர் அளித்த நன்கொடை மூலம்  இந்த பூப்பல்லக்கு அமைக்கப்பட்டது .நான்கு மாடவீதிகளில் வீதி உலா வந்த மலையப்பசாமியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மனம் உருகி கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்