புதுச்சேரி வாகனங்களுக்கு புதிய வரி : கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரியில் பதிவு செய்த சொகுசு வாகனங்களை கேரளாவிற்குள் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால் ஓராண்டுக்கான வரி வசூலிக்கலாம் என கேரள உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். வி. பட்டி என தீர்ப்பளித்துள்ளார்
புதுச்சேரி வாகனங்களுக்கு புதிய வரி : கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
x
புதுச்சேரியில் பதிவு செய்த சொகுசு வாகனங்களை கேரளாவிற்குள் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால் ஓராண்டுக்கான வரி
வசூலிக்கலாம் என கேரள உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். வி. பட்டி என தீர்ப்பளித்துள்ளார் , இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வி.பட்டி , பிற மாநிலங்களில் பதிவு செய்த வாகனங்களை கேரளாவிற்குள் தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்தப்பட்டால்ஆயுள் வரியில் பதினைந்தில் ஒரு பங்கு, அதாவது, ஓராண்டுக்கான வரி வசூலிக்க வேண்டும் என கேரள மோட்டார் வாகன சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளார் 


Next Story

மேலும் செய்திகள்