பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் : பாரபட்சம் இன்றி நடவடிக்கை- கேரள முதல்வர்

கேரளாவில் பல்கலைக்கழக மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக சம்பந்தப்பட்டோர் மீது எந்த வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் : பாரபட்சம் இன்றி நடவடிக்கை- கேரள முதல்வர்
x
கேரளாவில் பல்கலைக்கழக மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக சம்பந்தப்பட்டோர் மீது எந்த வித  பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்  தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம் திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் அகில் என்ற மாணவரை மாணவர் சங்க நிர்வாகிகள் உடபட 8 மாணவர்கள் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர் ..இந்த சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர். .

Next Story

மேலும் செய்திகள்