டெல்லி திரும்பினார், வெங்கையா நாயுடு

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, புதுடெல்லி திரும்பிய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவை, விமான நிலையத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மலர் கொத்து கொடுத்து, வழியனுப்பி வைத்தார்.
டெல்லி திரும்பினார், வெங்கையா நாயுடு
x
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, புதுடெல்லி திரும்பிய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவை, விமான நிலையத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மலர் கொத்து கொடுத்து, வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு துறை உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்