அசாம் மாநிலத்தில் கனமழையால் வெள்ளப் பெருக்கு : தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அசாம் மாநிலத்தில் கனமழையால் வெள்ளப் பெருக்கு : தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்
x
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்வதால், அங்குள்ள உமாநாத் கோவிலுக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்