பிரான்ஸ் நாட்டு தேசிய தினம் - பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் விளக்கு ஏந்தி ஊர்வலம்
பிரான்ஸ் நாட்டு தேசிய தினத்தை புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் விளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
பிரான்ஸ் நாட்டு தேசிய தினத்தை புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் விளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஜூலை 14-ஆம் தேதி பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுச்சேரியிலும் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று காலை பிரெஞ்சு போர் வீரர்நினைவிடத்தில் இந்தியா பிரான்ஸ் கொடியேற்றும் நிகழ்வும் இரவு கடற்கரைச் சாலையில் வாணவேடிக்கை, நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
Next Story