பணி மாறுதல் பெற்று சென்ற காவல் அதிகாரி : கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த மக்கள்

உத்தரப் பிரதேசத்தில் பணிமாறுதல் பெற்று சென்ற காவல் அதிகாரிக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர்.
பணி மாறுதல் பெற்று சென்ற காவல் அதிகாரி : கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த மக்கள்
x
உத்தரப் பிரதேசத்தில் பணிமாறுதல் பெற்று சென்ற காவல் அதிகாரிக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். கான்பூரை அருகே மங்கள்பூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக துளசி ராம் என்பவர் கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் வேறொரு காவல்நிலையத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனையடுத்து துளசி ராமுக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்த அப்பகுதி மக்கள், அலங்கார வண்டியில் அழைத்து சென்று கெளரவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்