இந்திய வீரர்களின் போஸ்டர்களை எரித்த ரசிகர்கள்
உலக கோப்பை அரையிறுதி போட்டியில், இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த விரக்தியில், வீரர்களின் போஸ்டர்களை, பஞ்சாப் ரசிகர்கள் எரித்தனர்
உலக கோப்பை அரையிறுதி போட்டியில், இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த விரக்தியில், வீரர்களின் போஸ்டர்களை, பஞ்சாப் ரசிகர்கள் எரித்தனர். அமிர்தசரஸில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்களுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி போஸ்டர்களை கொளுத்தினர்.
Next Story