மும்பை : பள்ளத்தில் விழுந்த 3 வயது சிறுவன் - வெளியான சிசிடிவி காட்சிகள்

மும்பை கோரேகான் பகுதியில், 3 வயது சிறுவன் பள்ளத்தில் விழுந்த சம்பவம் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை : பள்ளத்தில் விழுந்த 3  வயது சிறுவன் - வெளியான சிசிடிவி காட்சிகள்
x
மும்பை கோரேகான் பகுதியில், 3 வயது சிறுவன் பள்ளத்தில் விழுந்த சம்பவம் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சரியாக இரவு 10 மணி 40 நிமிட அளவில் சிறுவன் பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் காலணி பள்ளம் அருகே கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மும்பை காவல்துறை, தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த அவர்கள், சிறுவனை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சிறுவன் பள்ளத்தில் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்