புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் பணி : "8 ஆண்டுகளுக்கு பின் ஜனநாயகம் திரும்ப உள்ளது" - கிரண்பேடி

புதுச்சேரியில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் பணி : 8 ஆண்டுகளுக்கு பின் ஜனநாயகம் திரும்ப உள்ளது - கிரண்பேடி
x
புதுச்சேரியில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, 8 ஆண்டுகளுக்கு பின்னர் புதுச்சேரியில் மீண்டும் ஜனநாயகம் திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்